செவ்வாய், 7 மே, 2013

நீ யார்?





ஒரு பாடல் கேட்டவுடன் 
உன் ஞாபகம் வருவதேன் 

கண்கள் திறந்துகொண்டே 
கனவுக்குள் போவதேன் 

இதயம் படபடக்க 
தொண்டை அடிப்பதேன் 

வார்த்தைகள் தேடி 
கவிதை படைப்பதேன் 

ஒவ்வொரு முறையும் 
தேடுகிறேன் நீ யார்?

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக