வியாழன், 27 செப்டம்பர், 2012

தண்டவாளம்




நம்மை பிரிக்கும் 
காரணங்கள் ஆயிரமாயினும்
என்னருகே நீ இருப்பதால் 
எதற்கோ காரணமாகிறோம் 

1 கருத்து: