வெள்ளி, 7 செப்டம்பர், 2012

தாய்




பிறந்தது முதல் 
உன்னை தாங்கியவள் 
நீ எட்டி மிதித்தபோதும் 
உன்னை சகித்தவள் 
உன் தாய் 

மீண்டும் உன் தாய் மடியில் 
அவள் கருவுவில் 
புகுந்திட நினைத்தால் 

தாய்க்குள் திரும்பும் அதிசயம் 
எல்லோருக்கும் நடக்கும் 
பூமி உன்  தாயென்றால் 

இல்லாவிட்டாலும் ...

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக