புதன், 26 செப்டம்பர், 2012

உனக்கு...




உனக்கு தெரியாது...
உன் பார்வையில் என்னுள் 
ஏற்படும் வேதியல் மாற்றம்.
உன் நிழலில் நான் பெரும் 
பெரும் உஷ்ண ஏற்றம்.

உனக்கு கேக்காது ...
உன்னருகே நானிருக்கையில் 
என் மூச்சுக்காற்றின் வேகம் 
நீ பேசும் பொது 
என் இதய துடிப்பின்  சப்தம் 

உனக்கு புரியாது ...
நான்  வடிக்கும் கவிதைகள் 
உனக்காக  என்று 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக