உலகில் தோன்றிய எல்லா உயிர்களுக்கும் அதன் மறைவு வரை இரண்டே விதி தான் தற்காத்து கொள்வதும், இனவிருத்தி செய்வதும்
இதில் மனிதனுக்கு மட்டும்
நீதியும், அநீதியும், பாவமும், பழியும் யார் வகுத்தது
பெயரும், புகழும், செல்வமும், ஏழ்மையும் யார் வகுத்தது
மொழியும், இனமும், மதமும், கடவுளும் யார் வகுத்தது
ஆடையும், அணிகலனும், அலங்காரமும், ஆசையும் யார் வகுத்தது
கல்யாணமும், சிசுக்கொலையும், கருத்தடையும் யார் வகுத்தது
படுகொலையும், பதவியும் யார் வகுத்தது
குற்றனர்ச்சியும், காழுப்புனர்ச்சியும் யார் வகுத்தது
உலகின் எல்லா உயிர் போல நானும் ஒரு சின்னஞ்சிறு உயிர் மட்டுமே.
இதில் மனிதனுக்கு மட்டும் ஏன்?


கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக