வியாழன், 17 மே, 2012

நீ நான்:வரங்கள்

சேர்ந்திடவே உனையே
செரா வார்த்தைகள் சேர்த்திட்டேன்
பார்த்திடவே உனையே
வாரா கனவுகள் தேடினேன்
முகர்ந்திடவே உனையே
வாடா மலர்கள் நாடினேன்
வந்திடவே நீ என் முன்னே
வரங்கள் வேண்டினேன்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக