வியாழன், 17 மே, 2012

நீ நான்:போதும்

உன் நினைவொன்று போதும் 
நிமிடங்கள் நான் கரைப்பேன் 
உன் பெயரொன்று போதும் 
கவிதைகள் நான் படைப்பேன்
உன் பார்வை ஒன்று போதும் 
இப்பாருலகம் நான் அடைவேன் 
என்னருகே நீ இருந்தால்
கறைவேன் நானே உன்னருகே

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக