நீங்கள் சொல்வதெல்லாம் செய்யும்
நீங்கள் போகமுடியாத இடத்திற்கும் அழைத்து செல்லும்
நீங்கள் கேட்பதை உங்கள் கண்முன் நிறுத்தும்
அலாவுதினின் ஜீபூம்பா போல
அதன் முன் நீங்கள் சிரிப்பீர்கள், அழுவீர்கள்
கோபம் கொள்வீர்கள், உற்சாகம் அடைவீர்கள்
என்றேனும் மக்கர் பண்ணால், மீண்டும்
MIB போல் flash செய்து, எல்லாவற்றையும் மறக்கடிக்கலாம்
அதுவும் "என்னது காந்தி செத்துட்டாரா" என்று மீண்டும் முதலிலிருந்து வரும்
உங்கள் ஞாபகங்கள் சேகரிக்கும், உங்கள் ஞாபகங்களை தொலைக்கும்
அப்படி ஒரு நண்பனையே நாம் தேடுகிறோம் நிஜ வாழ்க்கையில்
இதற்கு சுஜாதாவின் பதில் இப்பிடி தான் இருக்கும்
இதெல்லாம் ஒரு கவிதை !!!
"என்னய்யா விளையாடுகிறீர்களா " - சுஜாதா அகோபர் 1972 கணையாழியின் கடைசி பக்கம்

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக