சனி, 28 ஏப்ரல், 2012

1, 2, 3

ஒரு நொடியில், உன்
இரு விழிப்பார்வையால்
முப்பரிமாணங்களில்
நால் திசையிலும், என்
இம்புலனையும் ஆலயவிட்டாய்
ஆறு(தல்) தேடி
ஏழு கண்டத்திலும்
எட்டு திசையுலும்
நவகிரகங்களோடு
பத்தாய் அலைய்ந்தேன்
பித்தாய் திரிந்தேன் !

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக