சனி, 28 ஏப்ரல், 2012

நன்பேண்டா!!!

மழையில் நீ நினைந்தாலும்
உன் கண்ணீர் நான் அறிவேன்
முகமூடி நீ அணிதாலும்
உன் சோகம் நான் அறிவேன்
உன் மௌனங்களில் அர்த்தம் நான்
நான் உன் நண்பன்
நன்பேண்டா!!!

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக